இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் அறிமுகமான கொரோனா மருந்து!

இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் அறிமுகமான கொரோனா மருந்து.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனாவின் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டாக் என்ற பெயரில் ரெம்டெசிவிரை அறிமுகப்படுத்தியதாக மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா

இதுகுறித்து ஜைடஸ் காடிலா தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை அறிக்கையில், ‘100 மி.கி அளவு கொண்ட அந்த மருந்தின் விலை ரூ.2,800 ஆக நிர்ணயிக்கப்பட்ட ரெம்டாக், இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான ரெம்டெசிவிர் பிராண்டாகும்.’ என்று தெரிவித்துள்ளார்.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு குழுவின் வலுவான விநியோக சங்கிலி மூலம் இந்த மருந்து இந்தியா முழுவதும் கிடைக்கும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.