மகாராஷ்டிரா மாநில அமைச்சருக்கு கொரோனா உறுதி.!

மகாராஷ்டிரா அமைச்சர் Balasaheb Pati-க்கு கொரோனா தொற்று உறுதி.

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பாலசாஹேப் பாட்டீல் இன்று கொரோனா சோதனை மேற்கொன்டுள்ளார். சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.

தற்போது கொரோனாவுக்கு கராட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாட்டீலின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரவு தொற்றுநோய்க்கு பரிசோதித்து பாசிடிவ் செய்ததால் கராட்டில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டீலின் மகன் கூறுகையில், அமைச்சர் சரியாக சிகிச்சை பெற்று வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை என்றார். சதாராவின் பாதுகாவலர் அமைச்சராக இருக்கும் பாட்டீல், சமீபத்தில் தன்னுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தங்களை பரிசோதித்து தங்களை தனிமைபடுத்தி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.