சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கொரோனாவுக்கு உயிரிழப்பு.!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கொரோனாவுக்கு உயிரிழப்பு.!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கொரோனா மற்றும் பிற நோயினால் உயிரிழப்பு.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 14 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி
06.07.2020 அன்று மதியம் 12.00 மணிக்கு புதுக்கோட்டை மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்ட நோய் கல்லூரி மருத்துவமனை. கொரோனா சோதனை மாதிரி 12.07.2020 அன்று எடுக்கப்பட்டது. அதன் பின் 13.07.2020.அன்று முடிவின் விளைவு கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் அந்த சிறுமி  13.07.2020 அன்று இறந்தது. மேலும் அந்த சிறுமிக்கு கடுமையான நுரையீரல் வீக்கம், கடுமையான சுவாசம் கோளாறு காரணமாக நேற்று இரவு 10.30 மணி உயிரிழந்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube