கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் ஆரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை வந்தது. அப்போது அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.
#BREAKING:ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகள் – தமிழக அரசு..!
தடுப்பூசி குறித்த செய்திகள் வெளியாகிறது அது உண்மையான அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது. போதிய அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டம் எனஅவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…