சர்ச்சை பேச்சு பாதிரியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி…!

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி அருமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கடவுள்கள் அரசியல் கட்சி தலைவர்களை கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்துப் பேசிய நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தேடி வந்த நிலையில், மதுரையில் கடந்த 24 ஆம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குழித்துறை நீதிமன்றத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

author avatar
murugan