கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக செயலாற்றி வருபவர் அதானம் கெப்ரியேஸஸ். இவருடன் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், அதானம் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. நான் நலமுடன் உள்ளேன். அறிகுறிகள் ஏதும் இல்லை. ஆனாலும், உலக சுகாதர நிறுவனத்தின், வரைமுறைகளின்படி என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்வேன்.
நாம் அனைவரும் சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி செயல்படுவது மிகவும் முக்கியம். அவ்வாறு செயல்பட்டால் தான் வைரஸ் சங்கிலியை உடைக்க முடியும். வைரஸை ஒழிக்க முடியும். கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்கும் பணியில், நானும், என்னுடன் பணிபுரிபவர்களுக்கு தொடர்ந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…
Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில்…
Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…
Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…