2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியுற்றுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் பேசுகையில், நாட்டில் வளர்ச்சிக்கான தேவையைத் தூண்டுவதில் அரசாங்கம் தவறிவிட்டது.மொத்த உள்நாட்டு உற்பத்தியானது “திறமையற்ற பொருளாதார முறைகேடு” காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரங்களுக்குச் சென்றுவிடும்.2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியுற்றது.ஏழைகளுக்கு ஒரு சிறிய அளவு பணம் கூட வழங்கப்படவில்லை.
தேவையைத் தூண்ட வேண்டும். தேவையைத் தூண்டுவதற்கான சிறந்த வழி மக்களின் கைகளில் பணத்தை கொடுப்பது ஆகும்.ஆனால் இதில் இந்த அரசாங்கம் தோல்வியுற்றுள்ளது.நான் குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் அரசு இன்னும் பாடங்களைக் கற்கவில்லை. நீங்கள் பாடங்களைக் கற்காததன் விளைவாக, இன்னும் 12 மாதங்கள் ஏழைகள் கஷ்டப்பட்டு, பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். நாடு மூன்று ஆண்டுகளாக “திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தை” கண்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…
Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…
RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…