29 C
Chennai
Wednesday, June 7, 2023

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

தெற்கு அமெரிக்காவில் இருந்து செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.!

சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செர்பியா புறப்பட்டார் குடியரசு...

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு.!

சென்னையில் லைகா நிறுவனத்தின் பெரும்பாலான இடங்களில், அமலாக்கத்துறை நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றது.

வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனையில் லைகா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக வந்த புகாரை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் நேற்று  முதல் சோதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னையில் லைகாவுக்கு சொந்தமான இடங்கள் அமைந்துள்ள தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.