சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்த காவல் ஆணையர்.
பொதுவாக குற்றங்கள் நடக்கும் போதோ அல்லது புகார் சம்பந்தமான மற்ற காரியங்களுக்கோ, நாம் புகாரளிக்க காவல்நிலையத்தை நாடுவதுண்டு. அதனை எளிதாக்கும் வகையில், சென்னையில், போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இதனை தொடக்கி வைத்தார்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…