உடலுக்குத் தேவையான அதிக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கொண்டுள்ள காய்கறிகளில் நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய காய்கறிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பச்சை காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் தாதுக்கள், புரதங்கள் என பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நன்மைகள் அடங்கியுள்ளது. காய்கறிகளை அதிக அளவில் உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். மேலும் இந்த காய்கறிகளில் சிலவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். அதிக அளவில் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் ஏ, சி சத்துள்ள அதிகமுள்ள காய்கறிகளின் மூலம் தான் புற்றுநோயை தடுக்கக்கூடிய தன்மைகள் உள்ளது. குறிப்பாக நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி காணப்படுவதால் இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
மேலும் கீரைகளில் அதிக அளவு ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்டு இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கீரைகளில் காணப்படக்கூடிய லூடின் எனும் ஊட்டச்சத்து காரணமாக புற்றுநோய் உருவாகக் கடிய செல்களை அழிக்க இது உதவுகின்றது. மேலும், கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிக கால்சியம் சத்துக்களை கொண்டுள்ளதால் இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் முட்டைகோஸில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் சத்துக்கள் காணப்படுகிறது. மீன்களையும் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவற்றை சிலருக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை நீக்குவதற்கும் காய்கறிகளை சாப்பிடுவது மருந்தாக அமையும்.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…