கர்நாடகாவில் நவ.,17 முதல் கல்லூரிகள் திறப்பு.!

கர்நாடகாவில் நவ.,17 முதல் கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் வர கட்டாயப்படுத்த கூடாது என்றும், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.