கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துவந்த சென்னையை சேர்ந்த உதவி பொறியாளர் மேல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரசுக்கு எதிராக சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர் தன்னார்வலராக பனி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தன்னார்வ பணிகளில் ஒன்றான வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்து வந்தவர் தான் 19 வயதுள்ள மாணவி ஒருவர்.
இவருக்கு அதே பகுதியில் மாநகராட்சி உதவி பொறியாளராக பனி புரியும் கமலக்கண்ணன் என்பவர் தோலை பேசி மூலமாக காதலிக்க சொல்லி கூறியதாகவும், பின் தவறான முறையில் பேசியதாகவும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கமலக்கண்ணன் மீது பாலியல் தொந்தரவு மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தலைமறைவாகியுள்ளதால் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையும் நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…