சீனா, வுஹான் நகரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா அதிகரித்து வரும் சூழலில், பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தினால் அங்கு சுகாதார பிரச்சனை ஏற்படும் எனவும், இதனால் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும், தேர்ச்சி ஏற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துமாறும், அக்டோபர் மாதம் வரை புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…