மீடூ புகார் மூலம் திரைத்துறையினர் பலர் மீது பெண்கள் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல்ஸகுற்றத்தை கூறினார். இதன் பிறகு உதவி இயக்குனர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசிகணேசன் மீதும் , அர்ஜூன் மீது கன்னட நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் தனக்கும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக கூறினார். அவர் கூறுகையில், ஒரு புகழ்பெற்ற இயக்குனர் எனது தாயின் மூலம் பாலியல் ரீதியாக அனுக முன்வந்தார். அவர் நேரடியாக தொந்தரவு செய்திருந்தால் நான் அவரது பெயரை கூறியிருப்பேன் எனவும், பொது வெளியிலும் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் ஆனால் அவருக்கு நான் தக்க பதிலடி கொடுத்து விட்டேன் எனக்கூறியிறுந்தார். மேலும் ஓர் போலிஸ்காரரும் என்னிடம் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்எனவும் கூறியிருந்தார். Source : CINEBAR
DINASUVADU
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…