ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக, விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட சர்கார் படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெளிவரவுள்ளது. இந்நிலையில் பல தடைகளை தாண்டி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறன.
இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் சர்க்கார் படத்தின் 1 மணி காட்சிகள் போடப்படுமா என்று கேட்டதற்கு, அதிகாலை 5 மணி காட்சிகளை போடப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது என ரோகினி திரையரங்கை சேர்ந்த Rhevanth Charan கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் விஜயின் எதிரிகள் அவரை பழிவாங்க பல முயற்சிகள் செய்வதாக கூறியுள்ளார்.
source: tamil.cinebar.in
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…