சர்க்கார் பட கதை திருடப்பட்டது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த குற்றசாட்டு குறித்த சான்றிதழ் ஒன்று எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் கொடுத்ததாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், அது தான் கொடுத்தசாண்றிதழ் தான் என்றும், தான் சமரசம் செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், மேலும் அவர் கூறுகையில், ” இதனால் எனக்கு தான் அதிகம் பிரச்சனை. மகம் சாந்தனு விஜய் ரசிகன். அவன் அம்மாவை தூண்டி விடுவான். அவள் என்னிடம் சண்டைக்கு வருவாங்க. பிரச்சனை வந்தால் மாலை போட்டு, இல்லையென்றால் அந்த ரோலுக்கு வேறு ஆளை மாற்றிவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் ” என்று கூறியுள்ளார்.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…