கடந்த சில காலமாக முருகதாஸ் எடுக்கும் கதைகள் திருடப்பட்டது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கத்தி, சர்க்கார் என பல படங்களில் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சர்க்கார் படத்தின் கதையும் என்னுடையது ஒரு இயக்குனர் முருகதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விசாரணை வரும் 30 ஆம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், கத்தி படக்கதையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ரங்கதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் ‘ கத்தி ‘ ரீமேக் உரிமைகளை விற்க இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடையால் ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…