தமிழ் சினிமாக்களில் முன்னணி ஹீரோக்களாக பல நடிகைகள் உள்ளனர். ஆனால் பலர் குறுகிய வட்டத்திற்குள்ளேயே உள்ளனர். சிலர் பிரபலமாக பேசப்படுகின்றன. அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷை பாராட்டலாம். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரை பல இயக்குனர்கள் தேடி சென்று வாய்ப்புகளை வழங்குகின்றனர். அது ஏன் என்று ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேட்ட போது அவர் ஒரு பேட்டியில் இதற்க்கு விளக்கமளித்துள்ளார்.
” காரணம் இல்லாமல் என்னை இயக்குனர்கள் தேடி வர மாட்டார்கள், நான் வெள்ளையாக இல்லை. ஆனால் நான் தமிழ் முகம். கருப்பு அழகு என்ற எண்ணம் நம் மனதில் உள்ளதால், அதற்காக கூட என்னை தேடி வந்திருக்கலாம்” என மிகவும் பெருமிதமாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…