சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா ஆகியோர் உடன் நடிதுல்லானர். இப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் விஜய் சேதுபதியை வெகுவாக புகந்து பேசினார். அவர் கூறுகையில், ‘நான் விஜய் சேதுபதி நடித்த படங்களை பார்த்துள்ளேன். அவர் ஒரு சீனுக்காக மிகவும் மெனக்கெடுகிறார். அவர் மஹா நடிகன் என கூறும்போதே விஜய் சேதுபதி மேடையில் இருந்து எழுந்து வணங்கிவிட்டார்.
மேலும், விஜய் சேதுபதி மிகவும் நல்லவர். அவர் அணைத்து விசயத்தையும் வேறு கோணத்தில் பார்கிறார். வேறு விதமாக பேசுகிறார். அவரிடம் புத்தகம் படிப்பீர்களா இல்லை அதிகமாக படம் பார்பீர்களா என கேட்டதற்கு இரண்டும் இல்லை என கூறினார். அவர் மிகவும் நல்லவர் அவர் நல்ல இருக்க வேண்டும் என கூறினார். மேலும் நடிகர் சசிகுமாரும் மிகவும் நல்லவர். குழந்தைக்கு தாடி மீசை வைத்தது போல அவரது உள்ளம் இருக்கிறது என கூறினார். அவரும் நல்ல இருக்க வேண்டும் எனவும் கூறிவிட்டு சென்றார்.
DINASUVADU
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…