சீனா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பால் மதிப்பீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், அவை சர்வதேச பயன்பாட்டிற்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு படியாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி இன்று தெரிவித்தார்.
சீனாவில் லட்சக்கணக்கான அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் பிற குழுக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை முழுமையாக முடிக்கப்படாத நிலையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது இது நிபுணர்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்புகிறது.
மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதார தொழில்நுட்பங்களுக்கான WHO இன் ஒருங்கிணைப்பாளரான சோகோரோ எஸ்கலேட் காணொளி கட்சி மூலம், சீனா WHO உடன் தன் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கான பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடந்ததாக கூறினார்.
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…