சீனா தடுப்பூசிகளை சர்வதேச பயன்பாட்டிற்கு கொண்டு வர WHO உடன் பேச்சுவார்த்தை .!

சீனா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பால் மதிப்பீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், அவை சர்வதேச பயன்பாட்டிற்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு படியாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி  இன்று தெரிவித்தார்.

சீனாவில் லட்சக்கணக்கான அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் பிற குழுக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை முழுமையாக முடிக்கப்படாத நிலையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது இது நிபுணர்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்புகிறது.

மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதார தொழில்நுட்பங்களுக்கான WHO இன் ஒருங்கிணைப்பாளரான சோகோரோ எஸ்கலேட் காணொளி கட்சி மூலம், சீனா WHO உடன் தன் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கான பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடந்ததாக கூறினார்.

 

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

31 mins ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

53 mins ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

1 hour ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

9 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

10 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

11 hours ago