தலைமைச் செயலாளர் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை..!

தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 20-க்கும் மாணவ, மாணவியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan