அதிமுகவில் போரும் இல்லை வாரும் இல்லை என ஓ.எஸ்.மணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் அண்மைக்காலங்களாகவே முதல்வர் ,வேட்பாளர் யார் சசிகலா வெளியில் வந்தால் அவரை என்ன பதவியில் வைப்பார்கள் என சர்ச்சை கிளம்பிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்களிடம், சசிகலா வருகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த காலத்தை பற்றி யோசிக்காதீர்கள், நிகழ்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை குறித்து அதிகம் யோசிக்க வேண்டாம் அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை என பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…