பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு!

பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து, 24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன வசதி பெறும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.