குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தொடக்கி வைத்த தமிழக முதல்வர்..!!

பல்வேறு கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அதோடு கூடுதலாக 36 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள திருமண மண்டபங்கள், ஓய்வுக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.திண்டுக்கல் நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர்  திட்டத்தையும் காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment