கண்கலங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவி ஏற்றத்தையடுத்து கோபாலபுர இல்லத்தில் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவி ஏற்றத்தை தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்தில் மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர் தூவியபோது முதல்வர் முக ஸ்டாலின் கண்கலங்கினார். இதையடுத்து கோபாலபுர இல்லத்தில் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். இதுபோன்று முக ஸ்டாலின் பதவி ஏற்ற போது, துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்