ஆகாயத்தை போல பரிசுத்தமான ஆட்சி செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ….! – நாஞ்சில் சம்பத்

ஆகாயத்தை போல பரிசுத்தமான ஆட்சி செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ….! – நாஞ்சில் சம்பத்

தமிழக அரசியலில், ஆட்காட்டி விரலை காட்டி குற்றம்சாட்ட முடியாத, ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார். 

திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள், சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியலில், ஆட்காட்டி விரலை காட்டி குற்றம்சாட்ட முடியாத, ஆகாயத்தை போல  பரிசுத்தமான ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார்.

மேலும், வெளிப்படையான ஆட்சி,  பதில் சொல்லுகிற ஆட்சி, எந்த குறையையும் நிவர்த்தி செய்கிற ஆட்சி  தமிழ்நாட்டில் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube