பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை. 

இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது முதல்வருடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment