சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஷாருக்கான் 47 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ருதுராஜ் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய மொயீன் அலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் கண்ட சுரேஷ் ரெய்னா 8, அம்பதி ராயுடு ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியாக சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் சாம்கரண் 5*, டு பிளெசிஸ் 36* ரன்களுடன் நின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …