சென்னை சில்க்ஸ் விவகாரம் : மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…!!!

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை மீண்டும் அதே இடத்தில கட்ட அனுமதி அளிக்க கோரி அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை மீண்டும் அதே இடத்தில கட்ட அனுமதி அளிக்க கோரி அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை சில்க்ஸ் கட்டடம் சமீபத்தில் தீக்கிரையானது. இந்நிலையில் கட்டடம் எறிந்த அதே இடத்திலேயே மீண்டும் கட்டடம் கட்ட அனுமதி அளிக்குமாறும் மனு அளித்துள்ளது.

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தை மீண்டும் அதே இடத்தில் கட்ட அனுமதி அளிக்க கோரி அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment