சென்னை : கொரோனா பரவலை குறைக்க புதிய முயற்சி!

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க சிக்கனலில் நிற்பதற்கான நேரத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 1 கோடி 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் 72 ஆயிரத்தையும் கடந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

மக்கள் தொகை அதிகம் உள்ளதால் ச்ரேண்ணெயில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது. இதனை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தற்பொழுது சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சாலைகளில் சிக்கினால் போட்டு கூட்டமாக நிற்பதனை தடுக்க சிக்கனலில் நிற்க கூடிய நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal