அம்பா சமுத்திரத்தை சார்ந்த ஒருவர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறங்காவலர் ஆண்டு , மாதம் வருமானம் என்ன..? இந்த கோவிலின் வருமானத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறார்களாக..? போன்ற தகவல்களை ஆங்கிலம் அல்லது தமிழ் நாளிதழில் ஏதேனும் ஒன்றில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில அறங்காவலர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , தனிப்பட்ட விபரங்களை கூறமுடியாது என தெரிவித்தார்.
மேலும், தனிப்பட்ட அறங்காவலர் விபரங்களை வேண்டும் என்றால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ளாமல் என தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில அறங்காவலர் அதிகாரிகளின் பெயர்களை 8 வாரத்தில் வெளியிட வேண்டும்.
மேலும், அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…