# சிக்கிதவிக்கும்- 40 மீனவர்கள்# வெளியுறவுதுறைக்கு முதல்வர் கடிதம்

# சிக்கிதவிக்கும்- 40 மீனவர்கள்# வெளியுறவுதுறைக்கு முதல்வர் கடிதம்

சிக்கி தவிக்கும் 40 இந்திய தமிழக  மீனவர்களை  மீட்க வேண்டும் என்று  வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்த கடிதம்: ஈரானில் சிக்கியிருக்கும் 40 இந்திய தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். 681 இந்திய தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்ததற்கு வெளியுறவுதுறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி  நன்றியையும் உடன் தெரிவித்தார் .

author avatar
kavitha
Join our channel google news Youtube