சந்திராயன் 2 இல் தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைப்பு

சந்திராயன் 2 இல் தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைப்பு

நிலவில் ஆய்வு செய்ய உள்ள சந்திராயன் 2 ஏவுவது தற்காலிகமாக நிருத்தப்பட்டுள்ளது இன்று அதிகாலை ஏவப்பட இருந்த நிலையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது .இந்த அறிவியப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இஸ்ரோ .

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube