அடுத்த 3 மணி நேரத்திற்க்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்திற்க்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடைமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் 5 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடு 3 மணி நேரத்திற்கு, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமாநாதபுரம் மற்றும்  ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.