தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழக மாவட்டங்களில் நாளை முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. 

மார்ச் 7,8,9,10 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களின் ஒரு சில பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுவையில் வறண்ட வானிலேயே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக  காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube