தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!!

அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு. 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றுசென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.