தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மயம் தகவல்.

அந்த வகையில் ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது. அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ, பெரியகுளத்தில் 10 செ.மீ, தல்லாகுளத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.