இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் பவுலிங் சீனியராக சகால் மாறியுள்ளார்.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் நடைபெறயுள்ளது . இலங்கை நாடு சுதந்திரம் அடைந்து 70 அண்டுகளான நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிதாகஸ் டி-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். 6 லீக் போட்டியின் முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி, ஃபைனலுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கோலி, தோனி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாதாக இந்திய அணி அஷ்வின், ரவிந்திர ஜடேஜாவை நம்பியிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியில் அதிக அனுபவம் உள்ளவராக சகால் உள்ளார். .
ஆனால், சகால் இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி சில காலத்திலேயே அஷ்வினின் மற்றும் ரவிந்திர ஜடேஜா இடத்தை எட்டியுள்ளார். இதற்கு தென் ஆப்ரிக்கவுக்கு எதிரான போட்டியில்க அவர் சிறப்பாக விளையாடியதே காரணம்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…