சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள் கோரி மக்கள் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டார்.  அந்த கூட்டத்தில், சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள் கோரி மக்கள் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் தாமதமின்றி வழங்க வேண்டும். சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment