கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-நவாஸ் கனி

மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகள் சிறை வைக்கப்படுவதும் தொடர்கிறது .

இலங்கை அரசிடம் பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரவும், படகுகள் மற்றும் வலைகளை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.