மாநிலங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசியை வழங்கும் திறன் மத்திய அரசுக்கு இல்லை என அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் குறைந்துள்ளது. அடுத்ததாக கொரோனா மூன்றாம் அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை எப்படி கையாள்வது என்பது தொடர்பான உலகளாவிய ஆலோசனைக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி அவர்கள் கூட்டத்தில் பேசிய பொழுது, நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நாட்டிற்காக தடுப்பூசி உற்பத்தி செய்யக்கூடிய திறன் மத்திய அரசிடம் இல்லாதது தான் என கூறியுள்ளார். மேலும், மாநிலங்கள் அனைத்திற்கும் போதிய அளவிலான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க தவறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…