தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றசாட்டு…!!!

கஜா புயல் அறிக்கை குறித்து தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கஜா புயல் குறித்த அறிக்கை  வருவதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசிடம் கேட்ட  சில விவரங்களை இன்னும் தரவில்லை என மத்திய அரசு, தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment