34.4 C
Chennai
Friday, June 2, 2023

அவசரச் சட்டத்திற்கு ஆதரவு… அரவிந்த் கெஜ்ரிவால் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு.!

டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக...

கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாயார்.!

கோகுல் ராஜ் கொலை வழக்கின் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர்...

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…வெயில் கொளுத்தும்…வானிலை மையம் அலர்ட்.!!

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து...

விஷச் சாராயம் – 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிசிஐடி!

விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிசிஐடி. இதில், மரக்கணத்தை சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம், ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உட்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 12 பேரில் மதன் என்பவர் தவிர மற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் நாளை முதல் குழுக்களாக பிரிந்து விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது சிபிசிஐடி. இந்த வழக்கின் ஆவணங்களை மரக்காணம் போலீஸ் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை ஒப்படைத்தனர்.