-
முதல் மனைவி புகார் : விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்த நபர் கைது !
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குமார்.இவர் எலெக்ட்ரிக் கடை வைத்துள்ளார்.…
-
உலகக்கோப்பை இந்திய கால்பந்து அணியில் ஒரு தமிழச்சி!
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சார்ந்த விசைத்தறி தொழிலாளி பாலமுருகன் இவரது மகள்…
-
ஏ.டி.எம்.மில் வெளிவந்த கள்ள நோட்டுகள்!அதிர்ச்சி அடைந்த மக்கள்!
நாமக்கல்லில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருபவர் மூர்த்தி.இவர் தமது தேவைக்காக தனது வங்கி…
-
பலாப்பழத்தை சேதப்படுத்தியதால் கரடியை தூக்கிலிட்டு சாகடித்து விவசாயி !
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வலப்பூர்நாடு ஊராட்சியில் உள்ள ஓயாங்குழி கிராமத்தில் உள்ள…
-
தனியார் பள்ளிகளை தவிர்த்து..! அரசு பள்ளியில் தன் குழந்தைகளை சேர்த்த நீதியரசர்..!
அரசு பள்ளியில் நீதிபதி ஒருவர் தனது குழந்தைகளை சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து…
-
லட்சத்திற்கு விலை போகும் ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள்! இதன் பின்னணியில் செயல்படுவது யார்?
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள், தவறான உறவில்…
-
போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை…
-
வெடி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு…!!!
நாமக்கல் மாவட்டத்தில், பட்டாசு வெடித்ததில், சேந்தமங்கலம் அருகே சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன்…
-
நாமக்கல் கவிஞரின் பிறந்த நாள் விழா அவரது நினைவு இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது…!!!
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 130-வது…
-
பல முறை போராடியும் தீர்வு கிடைக்காத மலைவாழ் மக்கள் வினோத போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்…!!
நாமக்கல் மாவட்டம் கொள்ளியூரை அடுத்த அரியூர் காஸ்மா கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ்…