Thursday, November 30, 2023

Exam

TNPSC: குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ள TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர்...

11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் நடந்து முடிந்த 11ம் வகுப்பு துணைத்...

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்...

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது அறிவிப்பு!

நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27-ல் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித்...

ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.!

நாடு முழுவதும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் (JEE Advanced) தேர்வுகள் இன்று நடைபெறவுள்ளன. இந்திய முழுவதும் இன்று ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் நடைபெறுது. காலை 9 மணி...

தொடங்கியது UPSC தேர்வு…தகவல் பலகை கூட தமிழில் இல்லை என குற்றச்சாட்டு.!

இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தொடங்கியது. IPS, IAS உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கானவர்களை தேர்வு செய்யும் UPSC தேர்வுகள் இன்று நாடு முழுவதும்...

TNPSC: வேளாண் அலுவலர் பணித் தேர்வு.! ஹால் டிக்கெட் வெளியீடு.!

வேளாண் அலுவலர் பணித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மே 20, 21 தேதிகளில் வேளாண் அலுவலர்...

மாணவர்களே இன்றுதான் கடைசி நாள்.! உடனே விண்ணப்பியுங்கள்….

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில்,...

12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாண்வர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள்.!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. கடந்த 8-ஆம் தேதி வெளியான பொதுத் தேர்வு முடிவுகளின்...

சோகம்…! திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை.!

தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வினை...

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு.! முன்னதாகவே வந்த மாணவர்கள்…

தேர்வு இன்னும் தொடங்கவுள்ள நிலையில், கடைசி நிமிட பதற்றத்தை தவிர்க்க முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு சென்ற மாணவர்கள். தேசிய தேர்வு முகமையானது (NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட்...

வன்முறை எதிரொலி…! மணிப்பூரில் இன்று நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு…

பதற்றமான சூழ்நிலை காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு...

Latest news