Thursday, November 30, 2023

India

Aditya L-1: தொடரும் இஸ்ரோவின் சாதனை பயணம்.! இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ...

நாளை முதல் குடியரசு தலைவர் இல்லத்துக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை..!

நாளை முதல் குடியரசு தலைவர் இல்லத்துக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் செப்.10 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி...

நாள் முடிவில் வீழ்ச்சியடைந்த இந்திய பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 64,831 புள்ளிகளாக நிறைவு..!

வாரத்தின் நான்காவது நாளான இன்று 65,178 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 255.84 புள்ளிகள் சரிந்து 64,831.41 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு...

பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 65,057 புள்ளிகளாக வர்த்தகம்..!

வாரத்தின் நான்காவது நாளான இன்று 65,178 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 29.76 புள்ளிகள் சரிந்து 65,057.49 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி...

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 65,087 புள்ளிகளாக நிறைவு..!

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 65,311 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 11.43 புள்ளிகள் உயர்ந்து 65,087.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மேலும்,...

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ‘ராக்கி’ கட்டிய பள்ளி மாணவிகள்..!

ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த ரக்ஷா பந்தன் ஆனது ஆகஸ்ட் 30ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. பெண்கள் அவர்களது...

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 65,430 புள்ளிகளாக வர்த்தகம்..!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று 65,311 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 354.90 புள்ளிகள் உயர்ந்து 65,430.72 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. மேலும்,...

நாள் முடிவில் உயர்ந்த சென்செக்ஸ்.! 65,075 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு..!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று 65,201 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 79.22 புள்ளிகள் உயர்ந்து 65,075.82 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மேலும்,...

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆண்டனி நியமனம்.!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக தேசிய செயலாளர் அனில் ஆண்டனியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு...

2028-29 காலத்திற்கான இந்திய வேட்புமனுவிற்கு கென்யா அளித்த ஆதரவுக்கு நன்றி.! அமைச்சர் ராஜ்நாத் சிங்

கென்யாவின் பாதுகாப்புக்கான அமைச்சரவை செயலாளர் ஏடன் பேரே டுவால் உடனான இருதரப்பு சந்திப்பின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது, "வர்த்தகம், பொருளாதாரம், கல்வி,...

#JUSTIN: மணிப்பூர் சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு.!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இன்று நடத்த ஆளுநர் அனுசுயா உய்கே அழைப்பு விடுத்தார். அதன்படி,...

கலை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்து.! 3 பேர் பலி, 9 பேர் படுகாயம்..!

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிழந்துள்ளனர், ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். பரான்...

Latest news