மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மீது வழக்கு பதிவு.
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உலகில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்திய வகை வைரஸ் என்று அறியப்படுகிறது’ என்று கூறியுள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் நாட்டை அவதூறு செய்வதாக கூறி போபால் பாஜக மாவட்டத் தலைவர் சுமித் பச்சூரி மற்றும் இரண்டு பாஜக எம்எல்ஏக்களான விஸ்வாஸ் சாரங் மற்றும் ராமேஸ்வர் சர்மா உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், கமல்நாத் மீது பிரிவு 188-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்டது (ஒரு பொது ஊழியரால் முறையாக அறிவிக்க உத்தரவிடாதது) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் ஐபிசி மற்றும் பிரிவு 54 (பேரழிவு அல்லது அதன் தீவிரம் அல்லது அளவு குறித்து ஒரு தவறான அறிவிப்பு அல்லது எச்சரிக்கையை உருவாக்குதல் அல்லது பரப்புதல்) போன்ற பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…