திமுக MLA செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு.!

திமுக MLA செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு.!

எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு தொடந்துள்ளனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டுதல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியில் நடமாட முடியாது என பகிரங்கமாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube