தேர்தல் சின்னம் ஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் உத்தரவு பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் உத்தரவு பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை என்று மனுவில் குற்றச்சாட்டியுள்ளனர். இதனிடையே, அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு, 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்