மாற்று திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை ஒதுக்க கோரி வழக்கு!

மாற்று திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை ஒதுக்க கோரி வழக்கு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனையடுத்து, கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, ஜூன் 2-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.